The post பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகை மீது தாக்குதல்! appeared first on Touring Talkies.
]]>தற்போது இப்படத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
The post பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகை மீது தாக்குதல்! appeared first on Touring Talkies.
]]>The post இளைஞரை புரட்டி எடுத்த நடிகை! appeared first on Touring Talkies.
]]>அவர், “ஹைதராபாத்தில் ஒரு படப்பிடிப்பு நடந்தது. அப்போது கூட்டத்தில் ஒருவன் நீண்ட நேரமாக என்னை முறைத்துக் கொண்டே இருந்தான். அதோடு, ஆபாசமாக நாக்கை சுழற்றுவது, கை அசைவுகள் செய்வது என டார்ச்சர் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
படப்பிடிப்பில் இருக்கும்போதே இதை கவனித்தேன். இடை வேளையின் போது அவனை அழைத்தேன். அவன் அருகில் வந்ததும், முகத்தில் ஒரு குத்துவிட்டு, எட்டி உதைத்தேன். அவ்வளவுதான். அடி வாங்கிய பயத்தில் ஓடி விட்டான். பெண்கள் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும்” என்றார் கெட்டிகா சர்மா.
The post இளைஞரை புரட்டி எடுத்த நடிகை! appeared first on Touring Talkies.
]]>