The post வாழைப்பழ காமெடி காப்பிதான்: கங்கை அமரன் ஒப்புதல் appeared first on Touring Talkies.
]]>“ பலரும் அந்த வாழைப் பழம் காமெடி ரொம்ப அருமையாக இருக்கிறது. அதை நீங்கள் எப்படி யோசித்து எடுத்தீர்கள் தயவு செய்து சொல்லுங்கள் என கேட்பார்கள். அதற்கான விடையே இப்போது சொல்கிறேன். நாம் நமது முன்னோர்கள் இல்லாமல் எதையும் சொல்லவோ, செய்யவோ முடியாது. எனால் அவர்கள் நமக்கு நிறைய விஷயங்கள் விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
அப்படி தான் எனக்கும் , என் முன்னோர்கள் நிறைய விட்டுச் சென்று இருக்கின்றனர். நீங்கள் , ‘ தில்லானா மோகனாம்பாள் ‘ படம் பார்த்து இருப்பீர்கள். அதை போலே தான் கரகாட்டக்காரன் படமும். அந்த படத்தில் கதாநாயகன் நாதஸ்வரம் வாசிப்பவராகவும் , நாயகி பரத கலைஞராகவும் நடித்து இருப்பார்கள்.
இருவருமே நடன கலைஞராக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கரகாட்டக்காரன் படத்தை எடுத்து முடித்தேன். நான் வாழைப்பழம் நகைச்சுவையைச் சிறு வயதில் , மலையாள வெளியான படத்தில் பார்த்து ரசித்து இருக்கிறேன்..
அதனால் அது என் கற்பனையில் உருவாகவில்லை . எனக்கு அந்த வெற்றி உழைக்காமல் கிடைத்தது” என்று கங்கை அமரன் கூறினார்.
இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post வாழைப்பழ காமெடி காப்பிதான்: கங்கை அமரன் ஒப்புதல் appeared first on Touring Talkies.
]]>The post உருவாகிறது ‘கரகாட்டக்காரன் 2: இயக்குனர் யார்? appeared first on Touring Talkies.
]]>கரகாட்டம் கதைக்களம் கொண்ட இந்த படம் திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாக உள்ளது. முதல் பாகத்தை கங்கை அமரன் இயக்கிய நிலையில் இரண்டாம் பாகத்தை அவரது மகன் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் ராமராஜன் வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் இரண்டாம் பாகத்தில் கவுரவ வேட்தில் நடிக்கவுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
The post உருவாகிறது ‘கரகாட்டக்காரன் 2: இயக்குனர் யார்? appeared first on Touring Talkies.
]]>