The post போதையால் பாதை மாறிய ஹீரோ! கண்டித்த ஜெயலலிதா! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் ஹீரோ, மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. கெட்ட பெயர் ஏற்பட்டது.
அப்போது ஜெயலலிதா, உரிமையுடன் அவரை கண்டித்தார்.
“இன்னும் பெரிய அளவுக்கு ஜெயித்திருக்க வேண்டியவர், இப்படி மதுப் பழக்கத்தினால் வீணாகிறாரே.. அவரை நான் நேரடியாகவே பல முறை கண்டித்து உள்ளேன்” என பத்திரிகை பேட்டியிலேயே கூறினார் ஜெயலலிதா.
அந்த ஹீரோ யார்.. அவர் மதுவுக்கு அடிமையானது எப்படி…
அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post போதையால் பாதை மாறிய ஹீரோ! கண்டித்த ஜெயலலிதா! appeared first on Touring Talkies.
]]>The post ஜெ.வுக்கு கோபம்… எம்.ஜி.ஆர். காரணம் : பாக்யராஜ் appeared first on Touring Talkies.
]]>தவிர, எம்.ஜிஆர் அப்போலோ ஹாஸ்பிட்லில் இருந்தபோது ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை.
ஆனால் நான் தினமும் அவரை சந்தித்து 2-3 மணி நேரம் பேசிவிட்டு வருவேன். மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு கூட ஜெயலலிதாவை யாரும் பார்க்க விடவில்லை. நான் அவரை சென்று பார்த்துவிட்டு மக்களிடம் வந்து அவர் நலமாக இருப்பதாக சொல்வேன். அதேபோல் எம்.ஜி.ஆருடன் அமெரிக்கா செல்வதற்கு அவர் முயற்சித்தும் அவரை யாரும் அனுமதிக்கவில்லை. ஆனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. நான் கிளம்பி அமெரிக்கா சென்றுவிட்டேன்.
இந்த மாதிரியான சம்பவங்கள் எனக்கும் ஜெயலலிதாவுக்குமான இடைவெளியை அதிகமாக்கியது. இந்த மாதிரியான காரணங்களால் நான் விலகிவிட்டேன்.
பிறகு எனது மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அனுமதி கேட்டபோது போயஸ் கார்டனுக்கு வர சொன்னார் ஜெயலலிதா. நான் சென்றபோது அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தலைமை செயலாலளரிடம் பத்திரிக்கை வாங்கிக்கொள்ளும்படி கூறினார். அவரை பார்க்கவில்லை. பத்திரிக்கை வைக்க அனுமதி கொடுத்ததால் அவருக்கு என்மேல் கோபம் இல்லை என்று தெரிந்தது.
திருமணத்திற்கு வராத அவர் குத்துவிளக்கு பார்சல் அனுப்பி வைத்து உடல்நிலை சரியில்லாததால் என்னால் வர முடியவில்லை மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்” என்றார் பாக்யராஜ்.
The post ஜெ.வுக்கு கோபம்… எம்.ஜி.ஆர். காரணம் : பாக்யராஜ் appeared first on Touring Talkies.
]]>The post ஆத்திரமான ஜெயலலிதா.. விட்டுக்கொடுத்தசவுகார் ஜானகி! appeared first on Touring Talkies.
]]>படத்தில் சௌகார் ஜானகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம். அதனால் ஜெயலலிதா பெயருக்கு முன்னால் ஜானகி பெயரைப் போட தயாரிப்பு நிறுவனம் யோசித்திருக்கிறது.
இதை தெரிந்துகொண்ட ஜெயலலிதா, “எம்.ஜி.ஆருருக்கு நான் தான் ஜோடி எனது பெயர் தான் முதலில் வரவேண்டும். அதன்பிறகு தான் ஜானகி பெயர் வர வேண்டும்” என்று வற்புறுத்தினார்.
இதை தயாரிப்பு நிறுவனம் ஜானகியிடம் கூறியபோது அவர் ஒப்புக்கொண்டார். அவரது பெரிய மனதை பாராட்டிய தயாரிப்பாளர், “உங்களது பெயர் இரண்டாவதாக வந்தாலும், படத்தினால் உங்களுக்குத்தான் பெரும் புகழ் கிடைக்கும்” என்றார்.
அதே போல, படத்தில் வரும் இறைவா.. பாடல் மூலம் சௌகார் பெரும் புகழ் பெற்றார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு ஜெயலலிதாவும், ஜானகியும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.
The post ஆத்திரமான ஜெயலலிதா.. விட்டுக்கொடுத்தசவுகார் ஜானகி! appeared first on Touring Talkies.
]]>The post ஜெயலலிதா கேட்ட கேள்வி… – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -5 appeared first on Touring Talkies.
]]>