The post ’ஜப்பான் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் appeared first on Touring Talkies.
]]>தீபாவளி நாளான ஞாயிற்றுக் கிழமை ‘ஜப்பான்’ ரூ.4 கோடியையும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.7 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 நாட்களின் ‘ஜப்பான்’ ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலையும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.15 கோடிக்கும் அதிகமான வசூலையும் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் ஜப்பான்’ வசூலில் பின்தங்கியிருக்கிறது. இரண்டு படங்களும் ரூ.30-40 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகியுள்ளதது குறிப்பிடத்தகது.
The post ’ஜப்பான் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் appeared first on Touring Talkies.
]]>The post கார்த்தியின் ‘ஜப்பான்’ குறித்து இயக்குநர் ராஜுமுருகன் புதிய தகவல் appeared first on Touring Talkies.
]]>“இது முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான படமாக இருக்கும்.
அதே நேரம் என் படத்தில் இருக்கக் கூடிய சமுதாயம் சார்ந்த விஷயங்களும் இருக்கும். அந்த அம்சங்கள் வேண்டும் என கார்த்தியும் தீவிரமாக இருந்தார். எனவே இது கார்த்தி – ராஜுமுருகன் என இருவரது முத்திரைகளும் இருக்கும் படம்.
ஜப்பான் என்கிற கதாபாத்திரம் அடுத்த என்ன செய்யும் என்று அவனுக்கே தெரியாது. கோவிட்டுக்கு பிந்தைய நமது உலகத்தின் ஒரு பிரதிநிதியே அவன்” என்றார் ராஜுமுருகன்
The post கார்த்தியின் ‘ஜப்பான்’ குறித்து இயக்குநர் ராஜுமுருகன் புதிய தகவல் appeared first on Touring Talkies.
]]>The post ’ஜப்பான்’ டிரெய்லர் ஸ்பெஷல் போட்டோஸ் கிளிக் appeared first on Touring Talkies.
]]>
The post ’ஜப்பான்’ டிரெய்லர் ஸ்பெஷல் போட்டோஸ் கிளிக் appeared first on Touring Talkies.
]]>The post ’ஜப்பான்’ டிரெய்லர் வெளியீட்டில் ரூ.1 கோடி நிதி அறிவிப்பு.! appeared first on Touring Talkies.
]]>இதில் ‘ஜப்பான்’ படக்குழு, கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும்போது, “நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம், நான் சரியான பாதையில் செல்கிறேன் என்கிற பலமான தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. முதல் அன்பு எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. பிறகு நண்பர்கள், மனைவியிடம் இருந்து கிடைக்கிறது. அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்த நிபந்தனையும் இல்லாதது. அதை, நான் முதல் படத்திலேயே பெற்றுவிட்டேன். அவர்கள் அன்புதான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. நடிப்பு பற்றி ஒன்றும் தெரியாத எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் இயக்குநர் அமீர். இந்த நிகழ்வில் தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்” என்றார்.
மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்துகொண்டாட வேண்டும் என்பதற்காக 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் நிதி உதவியும் தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ரூ1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூ. 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருப்பதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.
The post ’ஜப்பான்’ டிரெய்லர் வெளியீட்டில் ரூ.1 கோடி நிதி அறிவிப்பு.! appeared first on Touring Talkies.
]]>The post ஜப்பான் டப்பிங்: ரசிகர்களை ஈர்க்கும் கார்த்தி! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘ஜப்பான்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ‘வாய்ஸ்கே இப்படீனா.. படம் ரிலீஸானா’ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
The post ஜப்பான் டப்பிங்: ரசிகர்களை ஈர்க்கும் கார்த்தி! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜப்பான்’ பட டப்பிங் பணி: கார்த்தி வீடியோ வெளியீடு appeared first on Touring Talkies.
]]>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த இதன் இறுதிக்கட்டப் படபிடிப்பு கடந்த ஜூன் 24-ம் தேதி முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங்கை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
The post ‘ஜப்பான்’ பட டப்பிங் பணி: கார்த்தி வீடியோ வெளியீடு appeared first on Touring Talkies.
]]>The post கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட் appeared first on Touring Talkies.
]]>தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 24-ம் தேதி முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் பிறகு 2 பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
The post கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட் appeared first on Touring Talkies.
]]>The post விஜய்க்கு சிறந்த நடிகர் விருது! appeared first on Touring Talkies.
]]>இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த கலை அமைப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் பா.ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதும், தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த திரைக்கதை பிரிவில் மாநாடு படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மாநாடு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும், கர்ணன் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் தேனி ஈஸ்வர், சிறந்த நடன அமைப்பு பிரிவில், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்காக தினேஷ் குமார், சிறந்த துணை நடிகர் ஜெய்பீம் மணிகண்டன், சிறந்த துணை நடிகை ஜெய்பீம் லிஜோமோல் ஜோஸ், சிறந்த நகைச்சுவை டாக்டர் படத்திற்காக நடிகர் ரெட்டின் கிங்ஸ்லே,சிறந்த படத்தொகுப்பு மாநாடு படத்திற்காக பிரவீன் கே.எல். மற்றும் சிறப்பு விருது யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post விஜய்க்கு சிறந்த நடிகர் விருது! appeared first on Touring Talkies.
]]>The post அந்த விசயத்தை மறக்காத எம்ஜிஆர்! என்ன செய்தார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>“உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு எம்.ஜி.ஆர். சென்றிருந்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்றபோது ‘நாயர் டீ ஸ்டால்’ என்கிற போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்த சொனார்.
அந்த கடைக்குச் சென்று, கடை உரிமையாளரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு ஆச்சர்யம் கலந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சென்னையில் தன் தாயாருடன் சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தார். வறுமையான காலகட்டம். அப்போது ஒருநாள் வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. அப்போது, அவரின் வீட்டுக்கு அருகே குடியியிருந்த ராமன் குட்டி என்பவர் ஐந்து ரூபாயை கொடுத்து உதவினார். அந்த பணத்தில்தான் அன்று அவர்கள் உணவு அருந்தினர். இதை எம்.ஜி.ஆர் மறக்கவே இல்லை.
அந்த ராமன் குட்டிதான் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து டோக்கியோவில் டீ கடை வைத்திருக்கிறார்.. அவர்தான் இவர் என்பது தெரிந்தது.
உடனே, ராமன் குட்டிக்கு பெரிய தொகை ஒன்றை அளித்து மன நிறைவுடன் திரும்பினார் எம்ஜிஆர்!” என்றார் ஹரி.
The post அந்த விசயத்தை மறக்காத எம்ஜிஆர்! என்ன செய்தார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>