The post அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.
]]>இதற்கிடையில் தற்போது பெரும் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது.இளையராஜா சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர் இசையமைத்த பாடல் கூலி படத்தின் டைட்டில் டீசரில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வைரமுத்து பேச்சு குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நேற்று வெளியிட்ட வீடியோவில் வைரமுத்துவைத் கடுமையாக எச்சரித்து பேசியுள்ளார்.வைரமுத்துவை வளர்த்தது நாங்கள் தான் என்றும், இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும், வைரமுத்துவுக்கு நன்றி உணர்வு இல்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், வைரமுத்து நல்ல பாடலாசிரியர் என்றாலும் நல்ல மனிதர் அல்ல எனக் கூறினார். இனி வைரமுத்து இளையராஜாவைப் பற்றி தவறாக பேசினால் வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், வைரமுத்து தனது புதிய ட்வீட்டில் பாடல் வரிகள் தான் படத்திற்கு பலம் என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார்.
The post அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.
]]>The post விரைவில் விடுதலை 2 ! அமெரிக்கா பறக்கும் வெற்றி மாறன்… எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர, இரண்டாம் பாகத்திலும் அதே தரத்தை எட்ட படக்குழு உழைத்து வருகிறது. காமெடி நடிகரான சூரி, முதல் பாகத்தில் கதையின் வலிமையான நாயகனாக வலம் வந்தார். இதேபோல், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஷ்ரீ போன்றோரும் தங்கள் பாத்திரங்களில் முக்கியமாக இயங்கினர். இளையராஜாவின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
முதல் பாகத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக இருந்தாலும், சூரியின் கதாபாத்திரமே மையமாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் இளமைக் காட்சிகளுக்காக டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகின்றனர்.
பெருமாள் வாத்தியார் கம்யூனிசத்தில் எப்படி தீவிரமாக ஈடுபட்டார் என்பதை, அவரது இளமைக் காலம், திருமணம், கொள்கை போன்ற பல விஷயங்களை இந்தப் படம் பேசவிருக்கிறது. விஜய் சேதுபதியுடன் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சில நாட்கள் நடைபெற்றது. தற்போது தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் அங்கு நடித்து வருகின்றனர். பீட்டர் ஹெய்னின் அதிரடி சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. தென்காசியில் இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும், தற்போது அங்கே கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து டீ-ஏஜிங் தொழில்நுட்பத்திற்காக வெற்றிமாறன் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளார். விரைவில் ‘பாகம் 2’க்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பணிகள் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
The post விரைவில் விடுதலை 2 ! அமெரிக்கா பறக்கும் வெற்றி மாறன்… எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு ! appeared first on Touring Talkies.
]]>இசை முக்கியமா, பாடல் வரிகள் முக்கியமா என்பது தற்போது திரையுலகில் விவாதப்பொருளாகியுள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் ஒரு நல்ல பாடல் பிறக்கும் என்றும் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். பெயர் இல்லாமல் யாரை எப்படி அழைப்பது? வெறும் இசை மட்டுமே இருந்தால் அந்தப் பாடலை அடையாளப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
காலம் கடந்த பாடல்கள் இன்னும் நிலைத்திருப்பதற்கு இசை மட்டுமே காரணமா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை, எந்த இசையுமின்றி பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு போன்ற பல கவிஞர்களின் சிந்தனைக்கூறும் பாடல் வரிகள், காலத்தை கடந்து நிற்கின்றன என்று கூறினார்.
இசையும் கவிதையும் இணைந்தால் தான் பாடல் உருவாகும். இல்லை என்று கூறுவது அறியாமை என்று வைரமுத்து கூறியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்து யாரை நோக்கி கூறப்பட்டது எனவும் ஒருவேளை இவர் கருத்து பாடலுக்கு உரிமை கோரும் இளையராஜாவை தான் குறித்து வைத்து பேசுகிறாரோ என்று இணையத்தில் வினாவி வருகின்றனர்.
The post இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு ! appeared first on Touring Talkies.
]]>The post ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் ! appeared first on Touring Talkies.
]]>அதாவது, இந்த படத்தின் முதல் சாமான்யன் என்பது இளையராஜவும் மற்றொரு சாமான்யன் ராமராஜனும் தான். எந்தவொரு பெரிய பிண்ணனி இல்லாமல் வந்து இசை உலகை ஆளும் இளையராஜாவும், அதே போல சினிமாவில் பல வெற்றி படங்களையும் சாதனைகளையும் படைத்த ராமராஜனும் தான் சாமன்யன்கள் என்றார்.இப்படத்தில் நடித்திருக்கும் ராமராஜன் புகைபிடித்தல் மது அருந்துதல் இல்லாத கதைகளையே தேர்வு செய்து சமூக எண்ணத்தோடு நடிப்பவர். அதேபோலலே சமூக கருத்துகள் கலந்த கமர்சியல் படமாக இருக்கும்.
இந்த படம் ரொம்ப ஈசியா ஆடியன்ஸ் உடன் கனெக்ட் ஆகும் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சினை பற்றி தான் இந்த படம் பேச போது, தினசரி வாழ்க்கையில் பொருளாதார பிரச்சினை சந்திக்காதவங்க அப்படினு யாரும் இல்லை.பணம் சார்ந்த பிரச்சினை ஒருத்தருக்கு எப்படியெல்லாம் கஷ்டத்தை ஏற்படுத்தும்னு இந்த படத்தில சென்டிமென்ட்டா எமோஷனலா கண்ணு முன்னாடி கொண்டு வந்துருப்பேன் என்றார்.
இந்த படத்துக்கு முதல்ல ஹீரோ இவர் இல்ல. தயாரிப்பாளர் மதியழகன் அவங்க தான் ராமராஜன் சார்ர இந்த படத்தோட கதாபாத்திரத்தில நடிக்க வைச்சா எப்படி இருக்கமுனு கேட்க என் மைண்ட் வாய்ஸ் ஆமா அட இது நல்லா இருக்கேனு சொல்ல ராமராஜன் சார் தான் இந்த படத்துக்கு ஹீரோனு முடிவு பண்ணியாச்சு. அதே சமயம் ஒரு யதார்த்தமான முகம் தேவைப்பட்டுச்சு அத இவரு பூர்த்தி பண்ணிட்டாரு.
ராமராஜன் அவர்கள் கிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடி என் நீங்க நடிக்கறது இல்லனு கேட்க அதுக்கு அவரு, என்னுடைய ரசிகர்கள் அப்படியே இருக்காங்க, சில ரசிகர்கள் டிவி நிகழ்ச்சிகளாவது நடிங்கனு சொல்லுவாங்க ஆன டிவில நடிக்க ஆர்வம் இல்லை. சினிமா தான் உலகம்னு இருந்த எனக்கு பலனா இப்போ இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்குனு சொன்னாங்க.
கதையை சொல்றதுக்கு முன்னாடியே குடி, புகை, போதைனு எதுவும் இருக்க கூடாதுனு சொல்லிட்டாரு.ராமராஜன் சார் மேலூர் கணேஷ் தியேட்டரில் வேலை பார்த்தவரு, பழைய முதலாளி மேல இருந்த பாசத்தால அங்க சென்டிமென்டா சில நாள் சூட்டிங் பண்ணோம்.முதல்ல எதிர்பார்த்தளவுக்கு அவர் நடிக்கல ஆனா கொஞ்சம் நாள் அப்புறம் கம் பேக் கொடுத்து அசத்தி நடிச்சாரு.அவரு நடிச்ச காட்சிகள் பார்த்து அவரே கண்கலங்கிட்டார்.
இசைஞானி இளையராஜா கிட்ட கதை சொல்லறப்ப பாடல்களே நாங்க வைக்கல.ராஜா சார் நானும் ராமராஜனும் சேர்ந்தாலே பாட்டுதான் பிரமாதம்னு சொல்லி முதல பாட்டு இல்லமா ஷூட் பண்ணி கொண்டு வர சொல்லிட்டார்.பாட்டு எந்த எடத்துலனு வரும்னு அவரு கேட்க ஹீரோயினி இல்ல அதனால பாட்டு வைக்கலனு சொன்னோம், அதுக்கு உன் படத்துல ரெண்டு பாட்டு ஒளிஞ்சிருக்குனு சொல்லி அதற்கான இடத்தையும் தேர்வு செஞ்சி தத்திவா…தத்திவா…னு ஒரு பாட்டும் ஒளிவீசும் எதிர்காலம் வாழ்வின் வைபோகம் என்ற பாட்டையும் எழுதி இசையமைத்து பாடி கொடுத்தாரு என்றார் இந்த சாமான்யன் படம் ராமராஜன் அவர்களுக்கு நிச்சயம் கம் பேக்காக அமையும் என்று கூறினார்.
The post ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் ! appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜாவின் பயோபிக் இயக்க இருந்த கெளதம் மேனன்? ஜிவிஎம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்! appeared first on Touring Talkies.
]]>அதில், என் திரை பயணத்தில் இளையராஜா அவர்களை முதன் முதலில் மிகவும் பயத்தோடு தான் அணுகினேன், காரணம் உச்சத்தில் இருந்த அவர்மீது ஒருவிதமான பயம் கலந்த மரியாதை இருந்தது. ஆனால் அவரோ மிகவும் எளிமையாக நட்போடு பழகினார்.
அதுமட்டுமின்றி அவரின் பிறப்பு முதல் பல விஷயங்களை என்னோடு பகிர்ந்துள்ளார். அதை வைத்து நான் அவரின் வாழ்க்கையை பயோபிக் ஆக… மேலும் அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடியூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்…
The post இளையராஜாவின் பயோபிக் இயக்க இருந்த கெளதம் மேனன்? ஜிவிஎம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்! appeared first on Touring Talkies.
]]>The post ஏப்ரல் 5-ல் வெளியாகும் நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படம்… appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் திரைக்கதை பார்த்தோம் என்றால் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது.இப்படத்தில் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இசைஞானி இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.மேலும் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி கூறினார்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
இயக்குநர்: ராஜசேகர்
தயாரிப்பாளர்: ரஞ்சனி
தயாரிப்பு: பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ்
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு: இளையராஜா
இசை: சுதர்ஷன்
ஒரு பாடல்: ஜோகன் செவனேஷ்
கலை: டி.என். கபிலன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா
The post ஏப்ரல் 5-ல் வெளியாகும் நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படம்… appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜா பயோபிக் படத்திற்கு கதை எழுதுகிறாரா கமல்ஹாசன்? appeared first on Touring Talkies.
]]>இந்த பயோபிக் படத்தின் துவக்க விழாவில் இளையராஜா, தனுஷ் மட்டுமின்றி கமல்ஹாசன், பாரதிராஜா மற்றும் வெற்றிமாறன் உட்பட சிலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதற்கிடையில் கடந்த நான்கு நாட்களாக பழம்பெரும் இயக்குனர் சங்கீதம் சீனிவாச ராவ் அவர்களை கௌரவிக்கும் விழாவை கமல்ஹாசன் அவர்கள் நடத்தி வருகிறார் என்பதும் ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்படம் குறித்து இந்த விழாவில் பேசப்பட்டு வருகிறது என்பதும் அறிந்த ஒன்று.
நேற்று முன்தினம் நிகழ்ந்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் விழாவில் கமல்ஹாசன், இளையராஜா மற்றும் சங்கீதம் சீனிவாச ராவ் கலந்து கொண்டனர். அதில் கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டதாகவும் அதில் அவர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை பயணத்தின் பயோபிக் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது நான் தான் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாக இணையத்தில் தீயாக செய்திகள் பரவின.
இதுகுறித்து இளையராஜா பயோபிக் பட குழுவில் உள்ள முக்கிய பொறுப்பாளர் ஒருவரை தொடர்புகொண்டு விசாரித்த போது இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரே தவிர அவர் இப்படத்திற்கு திரைக்கதை எழுதவில்லை என தெரிவித்தார். கமல்ஹாசன் அவர்கள் இப்படத்திற்கு திரைக்கதை எழுதுவதாக செய்திகள் பரவிய போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
The post இளையராஜா பயோபிக் படத்திற்கு கதை எழுதுகிறாரா கமல்ஹாசன்? appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜாவின் பயோபிக் விழாவில் கலந்துகொள்ளாத முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ள இசைஞானியின் பயோபிக் குறித்த துவக்க விழா நேற்று நடந்தது நிலையில் இதில் இளையராஜா, தனுஷுடன் உலக நாயகன் கமல், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இசைஞானியின் தீவிர ரசிகரான தனுஷ், இளையராஜாவாக நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்பினை கிளப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த பயோபிக் திரைப்பட துவக்க விழாவில் பலர் கலந்து கொண்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய பிரபலங்களோ கலந்துக்கொள்ளாமல் போனது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இளையராஜாவின் குருக்களில் ஒருவரான டி.வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் இளையராஜாவின் முதல் திரைப்படமான அன்னக்கிளி திரைப்படத்தின் கதையாசிரியர் ஆர்.செல்வராஜ், அத்திரைப்படத்தின் கதாநாயகன் சிவகுமார் அதேபோல் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு, இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா மற்றும் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.இவர்கள் அனைவரும் இளையராஜாவின் வாழ்க்கை பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களும் வகிப்பவர்களும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இளையராஜாவின் பயோபிக் விழாவில் கலந்துகொள்ளாத முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜாவாக தனுஷ்? இன்று வெளியாகும் அந்த அப்டேட்… appeared first on Touring Talkies.
]]>1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் துவங்கிய இசை பயணம் 1500 படங்களை தாண்டி இசையமைத்து இசைமணம் வீச செய்து கொண்டு இருப்பவர் தான் இவர். பட்டிதொட்டி முதல் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மனதிலும் இன்றும் இசை ராஜாவாக உள்ளவர் தான் இளையராஜா. பத்ம பூசன் மற்றும் பத்ம விபூசண் என பல விருதுகளை அள்ளியவர். காலம் கரைந்தாலும் அவரின் இசை கரைந்ததாய் சரித்திரம் இல்லை.இளைஞர்களின் இசை ராஜா இன்றுவரை இளையராஜா தான்.
இந்நிலையில் இவர்கடந்து வந்த பாதையை மையமாக கொண்டு இந்த பயோபிக் உருவாகும் என்றும் இதை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.பிரபல பாலிவுட் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தனுஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு வயலின் புகைப்படத்தோடு அற்புத பயணம் தொடக்கம் என்றும் இன்று மதியம் 12.30 அளவில் அறிவிப்பு வெளியாகும் என பதிவு ஒன்றை வெளியிட்டார். இப்பதிவு வெளியானது முதல் இளையராஜா ரசிகர்களும் மற்றும் தனுஷ் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளார்கள். நடிகர் தனுஷ் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post இளையராஜாவாக தனுஷ்? இன்று வெளியாகும் அந்த அப்டேட்… appeared first on Touring Talkies.
]]>The post “அன்பு மகளே”: இளையராஜா வேதனை பதிவு! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் மகளின் பிரிவை தாங்க முடியாத தந்தை இளையராஜா, அன்பு மகளே என பவதாரிணி சிறுவயது குழந்தையாக தன்னோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
The post “அன்பு மகளே”: இளையராஜா வேதனை பதிவு! appeared first on Touring Talkies.
]]>