The post நன்றி மறந்த பாரதிராஜா..!கோபத்தில் சென்ற இளையராஜா appeared first on Touring Talkies.
]]>பாரதிராஜா படங்கள் என்றாலே பெரும்பாலும் கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தான் அதிகம் இருக்கும். வயல்
வரப்பு, ஆறுகள், வெகுளித்தனமான மக்கள் அதற்கேற்றவாறு படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பாரதிராஜா படங்களுக்கு ராஜாவின் இசை கச்சிதமாக பொருந்தும். இருவர் கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஒரு கட்டத்தில் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பேசிக் கொள்வது இல்லை. இந்த சூழ்நிலையில் பஞ்சு அருணாச்சலத்தின் 80 வது பிறந்த நாள் விழாவை ஒரு தனியார் நிகழ்ச்சி நடத்தியது.இந்த விழாவில் பல சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். இதில் பாரதிராஜா மற்றும் இளையராஜாவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாரதிராஜா 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.ஆனால் இளையராஜாவுக்கு பணம் எதுவும் கொடுக்க வில்லையாம்.கோபம் கொண்ட இளையராஜா மேடையில் இருந்து சென்றுவிட்டாராம்.
சினிமாவில் பாரதிராஜாவையும் மற்றும் இளையராஜாவையும் கொண்டு வந்தது பஞ்சு அருணாசலம் தான். நன்றியை மறந்து விட்டார் பாரதிராஜா என்றும் கோபத்தில் சென்று விட்டார் இளையராஜா என்று கூறுகின்றனர்.
The post நன்றி மறந்த பாரதிராஜா..!கோபத்தில் சென்ற இளையராஜா appeared first on Touring Talkies.
]]>The post இது நம்ம ஆளு: பாக்யராஜ் இசையமைக்க காரணம் இதுதான்..! appeared first on Touring Talkies.
]]>இது நம்ம ஆளு திரைப்படம் பாக்யராஜ்.சோபனா நடிப்பில் 1988 ஆண்டு வெளியானது. அப்போது அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. குறிப்பாக படத்தின் பாடல் இசை அத்தனையும் அற்புதம். இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த படத்தில் முதன் முதலாக இசையமைத்திருக்கிறார் பாக்கியராஜ். வழக்கமாக இவரது படங்களுக்கு கங்கை அமரன், அல்லது இளையராஜா இசையமைப்பது வழக்கம்.
இதற்கான காரணம் இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க சொல்ல அவரது ஸ்டூடியோவுக்கு பார்க்க சென்று இருக்கிறார் பாக்கியராஜ். ஆனால் ராஜாவின் உதவியாளர் நீங்கள் அவரை வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இது என்ன புதுசா இருக்கு நான் அவரை எப்போதும் இங்குதானே சந்திப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு உதவியாளர் உங்களை அங்கு வந்து தான் பார்க்க சொன்னார்கள் எனக் கூற.உடனே பாக்கியராஜ் நான் ஏன் அங்கு போய் பார்க்க வேண்டும். தன்மான அவரை தடுக்க திரும்பி விட்டார் பாக்கியராஜ்
அதன் பிறகு தான் இது நம்ம ஆளு திரைப்படத்தில் அவரே இசையமைத்தார். இப்படித்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் பாக்கியராஜ்..
.
The post இது நம்ம ஆளு: பாக்யராஜ் இசையமைக்க காரணம் இதுதான்..! appeared first on Touring Talkies.
]]>The post கமல் பாடிய முதல் பாடல் எது தெரியுமா..? appeared first on Touring Talkies.
]]>உலக நாயகன் கமல் பல வேடங்களில் நடித்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். களத்தூர் கண்ணமா தொடங்கி விக்ரம் படம் அரை இன்னும் ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் மகா நடிகர் கமல்
மறக்க முடியாத படங்கள் வரிசையில் வாழ்வே மாயம், சிவப்பு ரோஜா, இன்னும் நீங்காத இடம் பிடித்தவை. நடிப்பில் மட்டும் அல்லாது பாடல் பாடுவதிலும் கட்டிகாரர் தன் முதல் முறையாக கமல் இளையராஜா இசையில் பன்னீர் புஷ்பங்களே எனத் தொடங்கும் இப்பாடலை பாடினார்.
அதன் பிறகு கமலின் நடிப்பில் வெளியான படம் சிவப்பு ரோஜாக்கள். மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்.வித்தியாசமான கதைக்கலம் இப்படத்திலும் இளையராஜா இசையில் கமல் நினைவோ ஒரு பறவை எனத் தொடங்கும் கவிஞர் வாலியின் வரிகளில் கமல் பாடியிருந்தார். அதன் பிறகு வந்த அவரது படங்களில் ஒரு பாடலாவது பாடி விடுவர் கமல். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் பத்தல பத்தல …பாடல் குறிப்பிடத்தக்கது.
The post கமல் பாடிய முதல் பாடல் எது தெரியுமா..? appeared first on Touring Talkies.
]]>