The post “பயம் நல்லது!”: சமந்தாவின் தியரி! appeared first on Touring Talkies.
]]>ஏற்கனவே அவர் நடித்து முடித்த சாகுந்தலம் படம் திரைக்கு வர உள்ளது. துஷ்யந்தன், சகுந்தலை பற்றிய புராண படமாக இது தயாராகி உள்ளது. இதில் சகுந்தலை வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், “டைரக்டர் சாகுந்தலம் படத்தின் கதையை சொன்னபோது என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். காரணம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் சகுந்தலை போல இருக்க மாட்டேன். எனக்குள் அந்த தேஜஸ், கம்பீரம் இருக்காது என தோன்றியது. அதன் பிறகு வற்புறுத்தி நடிக்க வைத்தனர். கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது.
அதன்பிறகு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என எனக்குள் பயம் ஏற்பட்டால், அந்த கதாபாத்திரத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்துகொள்வேன். பயத்தை தாண்டி செல்ல முயற்சி செய்கிறேன். என் எண்ணங்கள், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் இதைத்தான் அனுசரிக்கிறேன். ஒரு மனுசியாக, நடிகையாக மூன்று ஆண்டுகளாக எனது முன்னேற்றத்திற்கு காரணம் இந்த பயம்தான்” என்றார்.
The post “பயம் நல்லது!”: சமந்தாவின் தியரி! appeared first on Touring Talkies.
]]>The post பயத்தால் நடிகன் ஆனேன் விஜய் ஆண்டனி…! appeared first on Touring Talkies.
]]>விஜய் ஆண்டனி ஒலிப் பொறியாளராக பணியில் சேர்ந்த இசையமைப்பாளராக,நடிகர்,பாடகர் தயாரிப்பாளர் என சினிமாவில் ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
சுக்கிரன்,நினைத்தாலே இனிக்கும், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
ஒரு இசையமைப்பாளர் ஹீரோ ஆனது எப்போது ஏன் என்பதை ஒரு பேட்டியில் கூறினார்.எனக்கு பெருசா இசையமைக்க தெரியாது வருங்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்ற பயம் என்னை நடிகன் ஆக்கியது.
எனது இசைக்கு ரசிகர்கள் ஏராளம் ஆனால் அதற்கான வியாபாரம் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு நடிகனாக என்னை மாற்றி கொண்டேன் என்றார் விஜய் ஆண்டனி.
The post பயத்தால் நடிகன் ஆனேன் விஜய் ஆண்டனி…! appeared first on Touring Talkies.
]]>