The post “மாரி செல்வராஜ் தான் மாமன்னன், உதயநிதி மன்னாதி மன்னன்”: வடிவேலு appeared first on Touring Talkies.
]]>படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் பேசிய வடிவேலு, “தேவர் மகனுக்கு பின்னர் மாமன்னன் எனக்கு ஒரு பெரிய படமாக இருக்கும்..
இந்தப் படத்தின் மாமன்னன் மாரி செல்வராஜ்தான். இந்த கதையை ஒத்துகொண்ட உதயநிதி மன்னாதி மன்னன். இது போன்ற படத்தில் மீண்டும் நடிக்க ஆசை. ஆனால் இம்மாதிரியான படங்கள் கிடைப்பது கஷ்டம்” என்றார் வடிவேலு.
The post “மாரி செல்வராஜ் தான் மாமன்னன், உதயநிதி மன்னாதி மன்னன்”: வடிவேலு appeared first on Touring Talkies.
]]>