The post வறுமையால் ரோட்டில் பிணமாக கிடைந்த நடிகர் ! appeared first on Touring Talkies.
]]>மோகன் உயரம் குறைவான இவர், 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள், அற்புதத்தீவு உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரை விட்டு திருப்பரங்குன்றம் பகுதிக்கு வந்துள்ளார். வேறு வேலை எதுவும் கிடைக்காத நிலையில், அவர் அப்பகுதியில் யாசகம் பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரிய ரத வீதியில் ஆதரவற்ற நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இது பற்றி திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது சினிமாவில் துணை நடிகராக நடித்த மோகன் என்பது தெரிய வந்தது. அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மோகன் மரணம் குறித்து மேட்டூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மோகனுக்கு 2 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர்.
The post வறுமையால் ரோட்டில் பிணமாக கிடைந்த நடிகர் ! appeared first on Touring Talkies.
]]>The post தாயார் இறந்த போது கமல் செய்த ‘சம்பவம்’! appeared first on Touring Talkies.
]]>சரி நாமும் ஒரு கை பிடிப்போம் என்று அந்த நண்பரும் தூக்க முற்பட்டிருக்கிறார். உடனே பிராமணர்கள் அந்த நண்பரை தள்ளி விட்டனர். . இதை பார்த்துக் கொண்டிருந்த கமல் துக்கிக் கொண்டு சென்றவர்கள் பக்கத்தில் நெருங்க அவர்களிடம் இருந்து சாராய நெடி வந்திருக்கிறது.
உடனே கமல் ‘யோவ் நீ சாராயத்தை சாப்பிட்டு என் அம்மாவை தூக்குற, ஆனால் நீ தள்ளி விட்டவன் ஒரு முட்டை கூட சாப்பிடமாட்டான், சுத்த சைவம் , அவன போய் நீ தள்ளி விடுற’ என்று சொல்லிவிட்டு அந்த நண்பரை தூக்க சொல்லியிருக்கிறார் கமல். இப்படி சாதி , சமூகம் பார்க்காமல் இன்று வரை அதை கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார் கமல்!” என்றார் அந்தணன்.
The post தாயார் இறந்த போது கமல் செய்த ‘சம்பவம்’! appeared first on Touring Talkies.
]]>