The post சிரஞ்சீவியின் மெகா 156 படத்தில் இணையும் த்ரிஷா! appeared first on Touring Talkies.
]]>ஆனால் தற்போது நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.மெகா 156 படத்திற்கு விஸ்வம்பரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
The post சிரஞ்சீவியின் மெகா 156 படத்தில் இணையும் த்ரிஷா! appeared first on Touring Talkies.
]]>The post மது – மாதுக்கு அடிமையான ’கிழக்கே போகும் ரயில்’ நாயகன்.! appeared first on Touring Talkies.
]]>அந்த படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி படமாக அமைந்தது. இதனால், ராதிகார் – சுதாகர் ராசியான ஜோடியாக பார்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து சுதாகருக்கு வாய்ப்புகள் குவிந்த்தன. ஒரு வருடத்தில் 7 படங்களில் நடித்தார். மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் என பல படங்களிலும் நடித்தார். வித்தியாசமான ஹேர் ஸ்டைல் அப்பாவியான முகம் என பெண் ரசிகர்களை கவர்ந்தார்.
கிழக்கு போகும் ரயில் வெளியாகி அடுத்த 3 வருடங்கள் சுதாகர் பிஸியான நடிகராக வலம் வந்தார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த சுதாகர் அதன் பிறகு மது – மாது என உல்லாச வாழ்க்கைக்கு அடிமையானார்.
மது போதையிலேயே படப்பிடிப்புக்கு வருவது, ஆறு மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பது என அவரின் பெயர் கெட்டுப்போனது. இதனால், அவர் நடிப்பில் உருவான சில படங்கள் பாதியிலேயே நின்றும் போனது. தவறான வழிகாட்டலால் திசை திருப்பபட்ட சுதாகர் டோலிவுட் பக்கம் போனார்.
ஒருமுறை ஒரு தெலுங்கில் படத்தில் தன்னால் ஹீரோவாக நடிக்கமுடியாமல் போக அந்த வாய்ப்பை சிரஞ்சீவிக்கு கொடுத்தவர். ஆனால், இவர் ஆந்திரா போனபோது நிலைமை தலைகீழாக இருந்தது. பெரிய ஹீரோவாக இருந்த சிரஞ்சீவி தான் நடிக்கும் படங்களில் சுதாருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
எப்படியாவது நடிக்க வேண்டும் என்கிற உத்வேகம் ஒருகட்டத்தில் காமெடி வில்லனாக நடித்து கோமாளியாகவே மாறினார். 80களில் பெண்களின் கனவு நாயகனாக வலம்வந்த சுதாகர் 90களில் தெலுங்கு படங்களில் கோமாளியாக மாறினார். இறுதியில் குடிப்பழக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று பின் மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மது – மாதுக்கு அடிமையான ’கிழக்கே போகும் ரயில்’ நாயகன்.! appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர் ஸ்டாரை நிராகரித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>அப்போது “16 வயதினிலே” என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த பாரதிராஜா, அடுத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.
அப்போது சிரஞ்சீவியும், சுதாகரும் பாரதிராஜா இயக்க இருந்த புதிய படத்திற்கான ஆடிஷனுக்கு சென்றார்கள். சிரஞ்சீவியின் நடிப்பையும் சுதாகரின் நடிப்பையும் பார்த்த பாரதிராஜா, சுதாகரை தேர்ந்தெடுத்தார். சிரஞ்சீவியை நிராகரித்தார்.
அவ்வாறு பாரதிராஜா இயக்கிய திரைப்படம்தான் “கிழக்கே போகும் ரயில்”. இதில் சுதாகர், ராதிகா ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமானார்கள்.
எனினும் சிரஞ்சீவி “பிரனம் கரீடு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவாகி தற்போது தெலுங்கு ரசிகர்களின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சுவையான சினிமா தகவல்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை சொடுக்குங்கள்..
The post சூப்பர் ஸ்டாரை நிராகரித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>The post புற்றுநோய் பாதிப்பா?: சிரஞ்சீவி அளித்த விளக்க அறிக்கை appeared first on Touring Talkies.
]]>தவிர, கடந்த இரு நாள்களாக தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமாகி திரும்பியிருப்பதாக தெலுங்கு ஊடங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக நீண்ட விளக்கத்தை நடிகர் சிரஞ்சீவி அளித்துள்ளார்.
“புற்றுநோய் மையத்தின் திறப்பு விழாவின் போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நான் பேசியிருந்தேன். தொடர் மருத்துவ பரிசோதனைகள் மூலம் புற்று நோய் பாதிப்பை தடுக்கலாம் என கூறியிருந்தேன். அப்போது நான் எச்சரிக்கையாக இருக்க பெங்குடல் ஸ்கோப் பரிசோதனை செய்தேன் எனவும், புற்றுநோய் அல்லாத பாலிப்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது எனவும் கூறினேன்.
மிக முக்கியமாக நான் மட்டும் அந்த பரிசோதனை செய்யவில்லை என்றால், புற்றுநோயாளியாக ஆகியிருப்பேன் என்று கூறினேன். இதனால் அனைவரும் புற்றுநோய் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றேன்.
ஆனால் எனது இந்த பேச்சை சரியாக புரிந்துகொள்ளாமல் சில ஊடகங்கள் எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், சிகிச்சை மூலம் குணமாகியதாகவும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டனர். இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
என் நலம் விரும்பிகள் பலரும் எனது உடல் ஆரோக்கியம் குறித்து மெசேஜ் அனுப்பியுள்ளனர். இந்த நேரத்தில் அனைவருக்கும் இதை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
அதேபோல் அடிப்படையான விஷயம் என்னவென்று தெரியாமல் தவறாக எழுதும் பத்திரிகையாளர்களும் இதை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் இந்த விஷயத்தால் பலரும் அச்சமடைந்திருப்பதோடு, புண்பட்டுள்ளனர்” என்று சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.
The post புற்றுநோய் பாதிப்பா?: சிரஞ்சீவி அளித்த விளக்க அறிக்கை appeared first on Touring Talkies.
]]>The post பொன்னம்பலத்துக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்த சிரஞ்சீவி! appeared first on Touring Talkies.
]]>அவருக்கு என் உடல்நிலை சரியில்லை. தங்களால் இயன்ற உதவியை எனக்கு செய்யுங்கள் என ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பத்தே நிமிடத்தில் எனக்கு சிரஞ்சீவி போன் செய்தார். சரி ஏதோ ஒரு லட்சமோ 2 லட்சமோ உதவி செய்வார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் போனில் ஹாய் பொன்னம்பலம் எப்படி இருக்கீங்க. உங்களுக்கு என்ன ஆச்சு, கிட்னி பிரச்சினையா, நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்களால் ஹைதராபாத் வர முடியுமா என கேட்டார்.
நான் உடனே அண்ணா குடும்பம் எல்லாம் இங்கே இருக்கிறார்கள் என்றேன். உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். சரி டயாலிசிஸ் செய்ய உதவி செய்வார் என நினைத்தேன். ஆனால் என்னிடம் என்ட்ரி ஃபீஸ் ரூ 200 கூட வாங்கவில்லை. கிட்டதட்ட 45 லட்சம் வரை செலவானது. அனைத்தையும் அவரே கவனித்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபாசனா என்னை நேராக வந்து பார்த்து சிரஞ்சீவி சொன்னதாக சொல்லி என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். கடவுள் போல் எனக்கு சிரஞ்சீவி உதவினார் என்று கூறினார்.
The post பொன்னம்பலத்துக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்த சிரஞ்சீவி! appeared first on Touring Talkies.
]]>The post நடிகைகள் தற்கொலை-பொது காரணம் என்ன? – Psychologist Dr.Karthikeyan | Chai With Chithra | Part 4 appeared first on Touring Talkies.
]]>