The post பழம்பெரும் நடிகர் ரா.சங்கரன் மறைவு வேதனை அளிக்கிறது – பாரதிராஜா appeared first on Touring Talkies.
]]>இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். ரா.சங்கரன் மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
The post பழம்பெரும் நடிகர் ரா.சங்கரன் மறைவு வேதனை அளிக்கிறது – பாரதிராஜா appeared first on Touring Talkies.
]]>The post ’மார்கழி திங்கள்’படத்திற்கு இளையராஜா தான் முதுகெலும்பு.! appeared first on Touring Talkies.
]]>தனக்கு இந்த படம் இயக்கும் வாய்ப்பு எப்படி வந்தது மற்றும் தனது தந்தை இயக்கிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட மனோஜ். படத்துக்கு இளையராஜா இசை பக்கபலமாகவும் படத்தை தாங்கி பிடிக்கும் முதுகெலும்பாக அவரது இசை அமைந்தது என டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
The post ’மார்கழி திங்கள்’படத்திற்கு இளையராஜா தான் முதுகெலும்பு.! appeared first on Touring Talkies.
]]>The post அப்பாவை பார்த்து மிரண்டு போனேன்..! நடிகர் மனோஜ் appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் பாரதிராஜா பல நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர். இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர். இயக்குனர் இமையம் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர்.
அவருக்கு இணை அவர் மட்டுமே’ அவரது வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. ஷூட்டிங் சமயத்தில் மலை மீது ஏறி போய்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் காரில் சென்றோம். ஆனால் அப்பா முதலில் இங்கினார். திரும்பி பார்ப்பதற்குள் மலையின் பாதி தூரம் சென்று விட்டார் என தனது தந்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை நடிகர் மனோஜ் டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
The post அப்பாவை பார்த்து மிரண்டு போனேன்..! நடிகர் மனோஜ் appeared first on Touring Talkies.
]]>The post சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா appeared first on Touring Talkies.
]]>பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டுக்கத் தக்கது.
அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை.
சில மேடைகள்…சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது.
நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.
இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில் , தானாக முன்வந்து திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.
மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள… உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.
கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கோடோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
என தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பில் அந்த அறிக்கையில் பாரதிராஜா கூ றியுள்ளார்,
The post சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா appeared first on Touring Talkies.
]]>The post முக்கிய கதாப்பாத்திரத்தில் பாக்கியராஜ் நடிக்கும் ’மூன்றாம் மனிதன்’ appeared first on Touring Talkies.
]]>
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இயக்குநர்கள் எஸ்.பி.. முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோர் வெளியிட்டனர்.
ராம்தேவ் படத்தின் கதை,பாடல்களை எழுதி இயக்கியுள்ளார்.சஸ்பென்ஸ் திரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்சனைகளை அலசப்படுகிறது என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடை ந்துள்ளது என்றார்.
The post முக்கிய கதாப்பாத்திரத்தில் பாக்கியராஜ் நடிக்கும் ’மூன்றாம் மனிதன்’ appeared first on Touring Talkies.
]]>The post ’16 வயதினிலே’படப்பிடிப்பில் ரஜினியை சரியாக பார்த்து கொள்ளவில்லை’பாரதிராஜா appeared first on Touring Talkies.
]]>அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினி தனது திறமையாலும், ஸ்டைலிலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
ரஜினி சினிமா வாழ்க்கையில் 16 வயதினிலே படம் ரொம்ப முக்கியமானது. அவர் நடித்த பரட்டை கதாபாத்திரம் அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
இந்த படம் குறித்து பாரதிராஜா பேட்டி ஒன்றில் அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.“16 வயதினிலே படத்தில் கமல் ஹாசனுக்கு சம்பளம் 35,000 ரூபாய். ரஜினிக்கோ 5000 ரூபாய்தான் சம்பளம். ஏனெனில் அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகர். கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பலமாக கவனிப்பு இருக்கும். சாப்பாடு முதல் தங்கும் இடம் வரை அனைத்தையும் அவர்களுக்கு செய்து கொடுத்தேன். ஆனால் ரஜினியை நான் ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை.
எங்கே தங்கினார் எப்படி படப்பிடிப்புக்கு வந்தார் அதைப்பற்றி அப்போது நான் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் அவர் முழு அர்ப்பணிப்புடன் 16 வயதினிலே படத்தில் நடித்து கொடுத்தார். நான் அவரை சரியாக கவனிக்காததை எல்லாம் ரஜினி கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினார். அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய நிலையை அடைந்திருக்கிறார்” என்று உருக்கமாக கூறியிருந்தார் பாரதிராஜா.
The post ’16 வயதினிலே’படப்பிடிப்பில் ரஜினியை சரியாக பார்த்து கொள்ளவில்லை’பாரதிராஜா appeared first on Touring Talkies.
]]>The post பாரதிராஜாவை நான் தவறாக புரிந்து கொண்டேன் நடிகை நித்யா.! appeared first on Touring Talkies.
]]>குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பல பிரபலங்களுடன் பணியாற்றியவர்.சின்னத்திரை,வெள்ளித்திரை,பின்னணி குரல் என பல துறையில் சாதனை படைத்து வருபவர்.
பாரதிராஜா உதவி இயக்குனராக இருந்த போதிலிருந்து எனக்கு தெரியும். பிறகு அவர் பெரிய இயக்குனராக வளர்ந்த பின். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்தேன் அவர் பார்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவருக்கு என்னை அடையாளம் தெரியாமா? என்ற தயக்கத்தில் அவரிடம் நான் பேச வில்லை.
பிறகு அவரே வந்து என்னிடம் பேசினார் அதை பார்த்து குற்ற உணர்வில் வருத்தப்பட்டேன் என சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகை நித்யா பகிர்ந்து கொண்ட வீடியோ..
The post பாரதிராஜாவை நான் தவறாக புரிந்து கொண்டேன் நடிகை நித்யா.! appeared first on Touring Talkies.
]]>The post ரசிகர்களுக்கு காசு கொடுத்து சிரிக்க வைக்கிறியா?: நடிகரிடம் பாரதிராஜா கேள்வி appeared first on Touring Talkies.
]]>இதை அறிந்த பாரதிராஜா, அந்த நடிகரிடம், “ஏன்யா.. ரசிகர்களுக்கு காசு கொடுத்து சிரிக்க வைக்கிறியா” என கிண்டலாக கேட்டார்.
அது எந்த படம்.. அந்த நடிகர் யார்…
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்..
The post ரசிகர்களுக்கு காசு கொடுத்து சிரிக்க வைக்கிறியா?: நடிகரிடம் பாரதிராஜா கேள்வி appeared first on Touring Talkies.
]]>The post “என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்? appeared first on Touring Talkies.
]]>ஒரு முறை பாரதிராாஜாவை சந்திக்க தனது மனைவியுடன் சென்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென இசையமைப்பாளரின் மனைவி பாரதிராஜாவிடம், “உங்க படத்துல என் கணவரை இசயமைக்கச் சொல்லாதீங்க” என்று சொல்லி இருக்கிறார்.
“கணவனுக்கு வாய்ப்பு தராதீங்க என்கிறாரே” என்று அதிர்ந்து போய்விட்டார். பிறகு, “ஏம்மா இப்படிச் சொல்றீங்க” என்றார்.
அதற்கு இசையமைப்பாளரின் மனைவி, “உங்க படத்துக்கு, இளையராஜாவின் இசைதான் சிறப்பா இருக்கு. அதனாலதான்!” என்று கூறினார்.
# கணவனுக்கு வாய்ப்பு தரவேண்டாம் என்று சொன்ன, அந்த இசையமைப்பாளரின் மனைவி யார்..
தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்? appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர் ஸ்டாரை நிராகரித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>அப்போது “16 வயதினிலே” என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த பாரதிராஜா, அடுத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.
அப்போது சிரஞ்சீவியும், சுதாகரும் பாரதிராஜா இயக்க இருந்த புதிய படத்திற்கான ஆடிஷனுக்கு சென்றார்கள். சிரஞ்சீவியின் நடிப்பையும் சுதாகரின் நடிப்பையும் பார்த்த பாரதிராஜா, சுதாகரை தேர்ந்தெடுத்தார். சிரஞ்சீவியை நிராகரித்தார்.
அவ்வாறு பாரதிராஜா இயக்கிய திரைப்படம்தான் “கிழக்கே போகும் ரயில்”. இதில் சுதாகர், ராதிகா ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமானார்கள்.
எனினும் சிரஞ்சீவி “பிரனம் கரீடு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவாகி தற்போது தெலுங்கு ரசிகர்களின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சுவையான சினிமா தகவல்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை சொடுக்குங்கள்..
The post சூப்பர் ஸ்டாரை நிராகரித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>