The post ரஞ்சித்தும், ராஜூ முருகனும் ஒண்ணு!: கலை இயக்குநர் ராமலிங்கம் appeared first on Touring Talkies.
]]>குறிப்பாக, “ரஞ்சித்தும், ராஜூ முருகனும் ஒண்ணு!” என தெரிவித்துள்ளார்.
ஏன் அப்படி கூறினார்… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்…
The post ரஞ்சித்தும், ராஜூ முருகனும் ஒண்ணு!: கலை இயக்குநர் ராமலிங்கம் appeared first on Touring Talkies.
]]>The post ‘சமரன்’ பட கலை இயக்குநருக்கு ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது! appeared first on Touring Talkies.
]]>நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரக்கூடிய ‘சமரன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்த போது இந்த விருது அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் கலை இயக்குநர்களில் இவர்தான் இந்த விருதை முதன் முதலில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை சாதித்ததற்காக தன்னுடன் பயணித்த தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு இந்த தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்ரீமன் பாலாஜி.
The post ‘சமரன்’ பட கலை இயக்குநருக்கு ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது! appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாராவை ஒதுக்கிய பார்த்திபன்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் இவரை தனது படத்தில் நடிக்க வைக்க மறுத்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். இதை அவரே ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.
2003 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த படம், குடைக்குள் மழை. இதில் நடிக்க புகைப்படம் அனுப்பி இருந்தார் நயன்தார். இதுதான் அவர் தமிழில் தேடிய முதல் வாய்ப்பு.
பார்த்திபனும் வரச் சொல்லி இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாளில் வர முடியாத நயன்தாரா, மறு நாள் வருவதாக சொல்லி இருக்கிறார். இதனால் டென்சன் ஆன பார்த்திபன், நயன்தாராவை வரவே வேண்டாம் என சொல்லிவிட்டார்.
பிறகு, மதுமிதாவை நடிக்க வைத்தார்.
அடுத்த ஒரு வருடத்தில் நயன்தாரா நடித்த ஐயா படம், ஹிட்டானது.
The post நயன்தாராவை ஒதுக்கிய பார்த்திபன்! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியின் ஊரே செட் தான்?: கலை இயக்குநர் தோட்டா தரணி பகீர் appeared first on Touring Talkies.
]]>உதாரணமாக சொன்னால், தளபதி படத்தில் ரஜினி வசிக்கும் குடிசை பகுதி, மம்முட்டியின் வீடு, கடைத்தெரு.. எல்லாமே செட்தான். ஆனால் நிஜம் போல.. உண்மையிலேயே இருக்கும் ஊர் போலவே தெரியும். ‘இந்த ஊர் எங்கே இருக்கு’ என்று கூட சிலர் கேட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு ஊரே கிடையாது.. செட்தான்.. இதுதான் கலை இயக்குநரின் வெற்றி என நினைக்கிறேன்..” என்றார்.
The post ரஜினியின் ஊரே செட் தான்?: கலை இயக்குநர் தோட்டா தரணி பகீர் appeared first on Touring Talkies.
]]>The post உழவன் மகன் உருவான விதம்? appeared first on Touring Talkies.
]]>