Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஓவியம் – Touring Talkies https://touringtalkies.co Mon, 10 Oct 2022 05:18:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஓவியம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “நடிக்கமாட்டேன்!” என்று சிவகுமார் முடிவெடுக்க இவர்தான் காரணம்! https://touringtalkies.co/i-wont-act-this-is-the-reason-why-sivakumar-decided-that/ Mon, 10 Oct 2022 05:17:51 +0000 https://touringtalkies.co/?p=25077 ஓவியக் கலை படித்து முடித்த சிவகுமாருக்கு, நடிப்பில்தான் ஆர்வம். ஆகவேதான் சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்தார். இங்கு நடிகர் திலகம் சிவாஜிக்கு வேண்டிய  ஒருவரின் உதவியால்  சிவாஜி நடித்த படத்தின் படப்பிடிப்பை பார்த்தார். அதுதான் முதன் முதல் பார்த்த படப்பிடிப்பு. பிறகு சிவாஜிக்கு வேண்டியவரையும் சிவகுமாரையும் தனது வீட்டுக்கு அழைத்தார் சிவாஜி. அங்கு மினி தியேட்டர் இருந்தது. அதில்தான் நடித்த,    அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி. அதில் மாமன்னம் அசோகனாக நடிப்பில் மிரட்டியிருப்பார். […]

The post “நடிக்கமாட்டேன்!” என்று சிவகுமார் முடிவெடுக்க இவர்தான் காரணம்! appeared first on Touring Talkies.

]]>
ஓவியக் கலை படித்து முடித்த சிவகுமாருக்கு, நடிப்பில்தான் ஆர்வம். ஆகவேதான் சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்தார். இங்கு நடிகர் திலகம் சிவாஜிக்கு வேண்டிய  ஒருவரின் உதவியால்  சிவாஜி நடித்த படத்தின் படப்பிடிப்பை பார்த்தார். அதுதான் முதன் முதல் பார்த்த படப்பிடிப்பு.

பிறகு சிவாஜிக்கு வேண்டியவரையும் சிவகுமாரையும் தனது வீட்டுக்கு அழைத்தார் சிவாஜி. அங்கு மினி தியேட்டர் இருந்தது.

அதில்தான் நடித்த,    அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி.

அதில் மாமன்னம் அசோகனாக நடிப்பில் மிரட்டியிருப்பார்.

பிறகு சிவகுமாரிடம், “நீ  நடிக்க போறீயா? இல்லை பொம்மை போட போறீயா” என கேட்க.. மிரண்டு போயிருந்த சிவகுமார், “நடிக்கலை.. ஓவியம் வரையவே போகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

ஓவியக் கலை படித்து முடித்த சிவகுமாருக்கு, நடிப்பில்தான் ஆர்வம். ஆகவேதான் சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்தார். இங்கு நடிகர் திலகம் சிவாஜிக்கு வேண்டிய  ஒருவரின் உதவியால்  சிவாஜி நடித்த படத்தின் படப்பிடிப்பை பார்த்தார். அதுதான் முதன் முதல் பார்த்த படப்பிடிப்பு.

பிறகு சிவாஜிக்கு வேண்டியவரையும் சிவகுமாரையும் தனது வீட்டுக்கு அழைத்தார் சிவாஜி. அங்கு மினி தியேட்டர் இருந்தது.

அதில்தான் நடித்த,    அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி.

அதில் மாமன்னம் அசோகனாக நடிப்பில் மிரட்டியிருப்பார்.

பிறகு சிவகுமாரிடம், “நீ  நடிக்க போறீயா? இல்லை பொம்மை போட போறீயா” என கேட்க.. மிரண்டு போயிருந்த சிவகுமார், “நடிக்கலை.. ஓவியம் வரையவே போகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

மீண்டும் அவருக்குள் நடிப்பு ஆசை கிளறவே திரைப்படங்களில் நடித்தார். பிறகு சிவாஜி கணேசனுடனேயே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post “நடிக்கமாட்டேன்!” என்று சிவகுமார் முடிவெடுக்க இவர்தான் காரணம்! appeared first on Touring Talkies.

]]>