Thursday, April 11, 2024

பிரமாண்ட படத்திற்கு ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய ரஜினி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாவில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நடிகரோ, நடிகையோ ஒப்பந்தம் செய்யும் போது குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக பெறுவார்கள். பெரும்பாலான நடிகர்கள் சம்பளத்தில் 50% வீதம் முன் தொகையை வாங்கி பெறுவர். மீதி தொகையை படம் முடிந்த கையோடு  கேட்டு வாங்கி விடுவார்கள்.

கடன் வாங்கியாவது தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது வழக்கம். ஆனால் சினிமா உலகின் ஜாம்பவான் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்  நடித்த இரண்டு படத்திற்கு வெறும் ஒரு ரூபாய் முன் பணமாக வாங்கிக்கொண்டு நடித்து கொடுத்திருக்கிறார்.

ஆம்… சூப்பர் ஸ்டார்  நடித்த சிவாஜி, சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால்  அந்த தயாரிப்பாளர்களிடம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே அட்வான்ஸாக வாங்கி கொண்டு நடித்து முடித்த பின் தனது முழு சம்பளத்தை வாங்கி இருக்கிறார் ரஜினி.

- Advertisement -

Read more

Local News