நடிகர் சிம்பு விவகாரத்தில் பெப்சி அமைப்பு தயாரிப்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக சொல்லி ‘பெப்சி’யுடனான அனைத்து ஒப்பந்தங்களில் இருந்தும் விலகிக் கொள்வதாக நேற்று காலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்தது.
இதையடுத்து நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த ‘பெப்சி’ அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இது குறித்து தன்னிலை விளக்கம் அளித்த கையோடு இது குறித்து பெப்சியின் சார்பில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.
அது இங்கே :