’என். ராகவன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியானது. சிறுவர்கள் கொண்டாடும் படமாக பூதமாக நடித்து அசர வைத்திருந்தார் பிரபு தேவா. படம் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர்.
இந்த கதை எனக்கு பிடித்து விட்டது ஆனால் அந்த கெட்டப் பிடிக்க வில்லை. தலையில் மொட்டை அடித்து விட்டு நடுவில் மட்டும் கொஞ்சம் முடி வைத்திருந்தேன்.
படப்பிடிப்புக்கு வரும்போது, வீட்டுக்கு போகும் போதும் தலை அப்படியே தான் இருக்கும். ரொம்ப வெக்கமா இருந்தது. பூதமா பார்க்கும் போது ஓகே… ஆனால் நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும். அது மட்டும் தான் என்னை நான் காமெடியனாக பார்த்தேன் என்றார் பிரபு தேவா