ஒரு காலகட்டத்தில் தமிழின் உச்ச நடிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி ஆகியோர்.
அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.விலும், சிவாஜி காங்கிரஸிலு் இருந்தனர்.
1971 தேர்தல் தேர்தலில் அவரவர் அவரவர் கட்சிக்காக தமிழ்நாடு முழுதும் சென்று பிரச்சாரம் செய்தனர்.
அப்போது பொதுக்கூட்ட மேடை ஒன்றில், சிவாஜி. `என் அளவுக்கு உன்னால் நடிக்க முடியுமா?’ என்று எம்.ஜி.ஆரை நோக்கி கேள்விக்கணை விடுத்தார். அடுத்த ஒரு மேடையில் பதிலுக்கு எம்.ஜி.ஆர்., “என் படங்கள் அளவுக்கு உன் படம் வசூலாகுமா?’ என்று காட்டமாக கேட்டார்.
இதனால் இருவரின் ரசிகர்கலும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இரண்டு கட்சி தலைவர்களும் இருவரையும் சமாதானப்படுத்த. முன்பைவிட, இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள்.
மோதலுக்குப் பின் காதல்!