விக்ரம் 2 படப்பிடிப்பின் போது ஒரு ஷாட் எடுக்கும் போது கமல் சார் ஒரு சேரில் சாய்ந்து இருக்கனும். அப்படி இருக்கும் போது கண்ணில் இருந்து தண்ணீர் வரனும். அவரிடம் சொன்னேன் உடனே உங்களுக்கு எத்தனை செகண்ட் வேண்டும் என்றார். நான் 3 செகண்டில் இருந்தால் நல்ல வரும் என்றேன். உடனே சேரில் அமந்தார் கண்ணில் எதுவும் போடவில்லை.
நான் கேட்ட அந்த நேரத்துக்குள் கண்ணீர் வந்தது அது எப்படின்னு தெரியல மேஜிக் மாதிரி இருந்தது. காமெடியா சிரித்து பேசிக்கொண்டு இருப்பார் ஷாட் ரெடி சொன்னது. அப்படியே கீதா பாத்திமா மாறிவிடுவார். அவர் நடிப்பில் ஒரு மேஜிக் மேன் தான். கமல் பற்றி சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.