Thursday, April 11, 2024

”ஏமாற்றிய சுந்தர் சி”: குஷ்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி.யுடனான தனது காதல் காலம் குறித்து குஷ்பு சமீபத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். அப்போது, “பல பேருக்குத் தெரியாத விசயம்.. சுந்தர் சிறப்பாக ஓவியம் வரைவார். நாங்கள் காதலிக்கும்போது எனக்கு அவர் வரைந்த ஒரு  பெண்ணின் ஓவியத்தை அளித்தார். யார் என கேட்டபோது, நீதான் என்றார். கிட்டதட்ட என்னை மாதிரி இருந்தது. எனக்கு பெருமையாக இருந்தது.

அந்த ஓவியத்தை, சுந்தரின் உறவுப் பெண் ஒருவரிடம்  மகிழ்ச்சியுடன் காண்பித்தேன். உடனே அவர், ‘ச்சீ இவளா’ என்றார். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டேது. சுந்தர் அவரோட எக்ஸ் லவ்வர் படத்தைக் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது” என்றார் குஷ்பு.

- Advertisement -

Read more

Local News