Saturday, April 20, 2024

HOT NEWS

12 மொழிகளில் உருவாகும் 75-வது சுதந்திர தின பாடல் ‘பெருங்காற்றே’

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தாண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் புதிய பிரம்மாண்டமான ஆல்பம் ஒன்று வெளியாகவுள்ளது. இந்த ஆல்பம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில், தி.நகர் ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது...

25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பத்திரிகைகள் மீது ஷில்பா ஷெட்டி வழக்கு..!

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தன் பெயரை கெடுக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டதாகச் சொல்லி பல்வேறு வகையான 29 மீடியா நிறுவனங்கள் மீது மும்பை உயர்நீதி மன்றத்தில் நஷ்ட ஈட்டு வழக்கினை தொடர்ந்துள்ளார். ஷில்பா ஷெட்டியின்...

ஒரே நேரத்தில் தியேட்டர்-ஓடிடி ரிலீஸ்-நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு..!

‘பிளாக் விடோ’ என்ற ஹாலிவுட் படத்தைத் தயாரித்த டிஸ்னி நிறுவனத்தின் மீது அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜான்ஸன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஹாலிவுட்டின்...

7 வருடங்கள் கழித்து மீண்டும் துவங்குகிறது ‘சிப்பாய்’ திரைப்படம்

7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'சிப்பாய்' படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இயக்குநர் சரவணனின் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'சிப்பாய்'. சிம்பு நடிப்பில் வெளியான...

“வீடு புகுந்து பாலியல் தொல்லை” – ராஜ் குந்த்ரா மீது பாலிவுட் நடிகை புகார்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா நடிகைகளை மிரட்டி ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அதனை தனிப்பட்ட அப்ளிகேஷன் மூலமாக வெளியிட்டது தொடர்பான வழக்கில் மும்பை குற்றப் பிரிவு போலீஸாரால்...

“ஆஜராகவில்லையென்றால் பிடிவாரண்ட்டுதான்” – கங்கனா ரணாவத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

“அடுத்த வாய்தாவின்போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்றால் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்...” என்று மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பாலிவுட்டின் கதாசிரியரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தரைப் பற்றி நடிகை கங்கனா ரணாவத் ஒரு பேட்டியில் தரக்குறைவாகப்...

நடிகர் ஆர்யா மீது இளம்பெண் அளித்த பண மோசடி புகாரின் நிலை என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி!

நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி 70 லட்சம் ரூபாய்க்கு மேல் கடனாக வாங்கிவிட்டு தன்னைத் திருமணமும் செய்து கொள்ளாமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக  ஜெர்மனியை...

யாஷிகா ஆனந்தால் கலங்கிப் போயிருக்கும் தயாரிப்பாளர்கள்..!

கடந்த சனிக்கிழமையன்று இரவு மகாபலிபுரம் சாலையில்  நடந்த விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யாஷிகாவின் இடுப்பிலும், கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம்....